January, 2009மாதத்திற்கான பதிவுகள்

எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும் – ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம் (8)

"அத்துடன் பலவகை இன்னல்களால் நாள்தோறும் அல்லுற்றுக்கொண்டிருக்கும் மக்களை மனதில் சற்று நிலை நிறுத்துவோமாக! வெறுமனே வெட்டி பந்தாவையும் வெற்று பகட்டையும் குறைத்து...! நன்றி தோழர்களே!"- இது யாரால் யாருக்கு எப்போது- இதில் யார் எங்கு எப்போது கேடயக்குறிப்புக்கள்:வெள்ளவத்தையில் கூத்தடிப்பதே எனது முக்கிய ...

குறிச்சொற்கள்:

என் வானிலே….. (7)

எங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது! உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.பெரும்பாலும் ...

குறிச்சொற்கள்: , , ,

மத நம்பிக்கையின் ஏமாற்றமும் மூடநம்பிக்கைகளின் சோகமும் (6)

இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாடுந்தாதேவி கோவிலில் நவராத்திரி தினத்தன்று 150 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இப்படியான கோவில் உயிரிழப்புக்கள் அங்கு இது தான் முதல் தடவையல்ல. இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் ...

குறிச்சொற்கள்:

நூலின்றி அமையாதென் வாழ்வு – 3 (5)

"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா?"என்று சொன்னது அம்பேத்கரின் ...

குறிச்சொற்கள்: ,

இலங்கையில் பிரபல்யமாகி வரும் இரு மொழிப்பாடல்கள் (9)

இன்றைய காலப்பகுதியில் இலங்கையின் இசைத்துறையில் இரு மொழிப் பாடல்கள் மிகவும் பிரசித்தம் பெற்றவையாக விளங்குகிறது.1992 ஜிப்சீஸ் இசைக்குழுவினர் முதன்முதலாக லொவே சமா எனும் இருமொழிப்பாடலை முதன்முதலில் பாடி புதிய வழியை காட்டினர். ஆனாலும் 2001ம் ஆண்டின் பின்னரே இவை போன்ற பாடல்கள் வெளிவந்து பிரபல்யம் அடையத்தொடங்கின.தற்போது ...

நினைவூட்ட வேண்டியவை பற்றி (5)

இந்தியா பற்றிய மயக்கங்கள் நம்மிடைய கலையவிடாமல் தடுப்பதில் நமது அரசியல் தலைவர்கள் முதலாக அறிஞர் பெருமக்கள் எனப்படுவாரும் பத்திரிகைகளில் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறவர்களும்வரை பலரும் தீவிரமாகவே உள்ளனர்.எனவேதான் சில விடயங்களைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டிய தேவை நம்மிற் ...

குறிச்சொற்கள்: ,

அழகுசாதனப் பொருட்களும் பாவப்பட்ட மிருகங்களும் (13)

அழகுசாதனப்பொருட்கள் என்பது மனிதர்களுக்கு இன்றைய காலக்பகுதியில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. மனிதர்களுக்கு என்று கூறுவதைவிட பெண்களுக்கு என்று கூறுவது சாலச்சிறந்தது. இன்று மேக்கப் இல்லாமல் பெண்கள் வீதியில் நடமாடுவது என்பது சாத்தியம் இல்லாததொன்று எனக்கூறலாம். அதுவும் மனிதர்களுடைய வாழிக்கையுடன் ...

என் இனிய நண்பனே….. (20)

நன்றி e-mail நண்பர்

குறிச்சொற்கள்:

எந்திரன் கைமாறியது ஏன்? (14)

அண்மையில் தமிழ் சினிமா உலகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந் நடித்துக்கொண்டிருக்கும் எந்திரன் திபை;படம் கைமாறிய கதை. ஜங்கரன் இன்ரர்னேசினல் நிறுவனம் தயாரித்த அப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அதைப்பற்றி குமுதம் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையைத்தான் ...

வாரணம் ஆயிரம் – ஒரு திருப்தியான அனுபவம் மற்றும் மல்டிபிள் செலக்ஷன் (11)

மல்டிபிள் செலக்ஷன்இது ஒன்றும் மல்டிபிள் காம்பிளெக்ஸ் மாதிரி நோய் ஒன்றும் கிடையாதுங்கோ. பயர்பாக்ஸ் பாவிக்குற உங்களுக்கு இன்னொரு அருமையான அதன் இயல்பு. பயர்பாக்ஸில் இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது ஒரு பத்தியின் வெவ்வேறு இடங்களை நகலெடுத்து ஒட்டவேண்டிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு நிறையவே வந்திருக்கும். ...

குறிச்சொற்கள்: , , ,

பீதிய கெளப்புறாங்களே……..! (29)

கடந்து போன ஆண்டிலே பல பொருளாதார நெருக்கடிகளையும் நிதிச்சிக்கல்களையும் உலகம் சந்தித்தது. அது இன்னும் இந்த ஆண்டும் தொடர்கின்றது. அதே போல் கொந்தர்களும்(Hackers) தங்களது வேலையை செவ்வனே செய்தார்கள் செய்யப்போகிறார்கள். உலவிகளிலும் இயங்குதளங்களிலும் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மட்டுமல்லாது சிலவேளைகளில் ...

குறிச்சொற்கள்: , , , ,

செம ஹாட்டு மச்சி ! (27)

2009 ஆம் ஆண்டில் பல எதிர் பார்ப்புகள் உள்ளன. 2009 ஆம் அண்டு உங்களுக்குஎப்படி என்று ஜோதிடர்கள் இப்போவே ஆரம்பித்து விட்டார்கள். 2009 ஆம் ஆண்டுவெளிவரவிருக்கும் திரைப்படங்கள் பற்றி கொஞ்சப்பேர் பட்டியல் போடஆரம்பித்துவிட்டார்கள். நாமளும் ஏன் சும்மா இருக்கிறோம் ரொம்பநாளா பதிவேபோடல்ல. மறந்திடுவாங்களோ என்ற ...

குறிச்சொற்கள்: , , ,

ஜனாதிபதியும் ஊடகத்துறையும் (12)

2009 ம் வருடம் ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகி விட்டது.பத்திரிகைகளில் வான்தாக்குதல்கள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றது. வெற்றியின் பேப்பர் தம்பியும் சலிக்காமல் அவற்றை வாசித்துகொண்டு இருக்கிறார். அதேபோல் இலங்கையின் யுத்த களமுனைகளிலிருந்து வெற்றிச் செய்திகள், சூழுரைப்புக்கள் பலவும் இலங்கை ...

தமிழ் பூங்காவின் புத்தாண்டு வாழ்த்துக்கள் (17)

வணக்கம் தமிழ் பூங்கா வாசகர்களேஉங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்........மலர்ந்துள்ள இந்த இனிய ஆண்டாவது சாந்தியும் சமாதானமும் மலரட்டும் என்ற பிரார்த்தனையுடன் தமிழ் பூங்கா தன்னுடைய முதல் பதிவை இப்புத்தாண்டில் பதிவிடுகின்றது.தமிழ் பூங்கா வாசகர்களுக்கு சிறிது காலமாக ஏமாற்றத்தை ...

குறிச்சொற்கள்:

அகோர விபத்து (18)

மூளைக்கும் செயலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடப்பது தான் விபத்து. சுருங்கச் சொன்னால் கண நேரத்தில் நடப்பது விபத்து.விபத்து பல கோணத்தில் வரலாம் (வரையறை இல்லை). இங்க ஒருத்தருக்கு வித்தியாசமான கோணத்தில ஒரு விபத்து.எனது நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்தது. (கீழே உள்ள படங்கள்) மின்னஞ்சலில் நண்பர் அதிக ...

இனிய புதுவருட வாழ்த்துக்கள் (23)

வலையுலகத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.பிறந்திருக்கும் இந்த புதிய வருடமானது அல்லல்படும் தமிழ் மக்களுக்கு நிதந்தர அமைதியை கொண்டுவரும் ஒரு ஆண்டாக மலர பிரார்த்திப்போமாக

வருக: விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்றுகூடல் (9)

விடுதலைப் பண்பாட்டு மாலை ஒன்றுகூடல்1-1-2009 வியாழக்கிழமைபிற்பகல் 4.30 மணிக்குகொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டப்பத்தில்50வது கியூப தேசிய விடுதலை தினமும்ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமும்தலைமை: இ. தம்பையா (மத்திய இணைப்பாளர், சர்வதேச ஒத்துழைப்பு மக்கள் அமையம்)வரவேற்புரை: ஐ. லோகநாதன்சர்வதேச சமாதான ...