குறிச்சொல் ‘SLCJ’க்கான பதிவுகள்

COLLEGE DAY 2010 + பதிவர் சந்திப்பு (14)

இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர்களையும் புதிய மாணவர்களையும் இணைக்கும் முக்கிய களியாட்ட விளையாட்டு நிகழ்வான “COLLEGE DAY 2010” இன்று ரொறிங்டன் வீடமைப்புத் திட்ட மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. “இதிலென்ன பதிவர் சந்திப்பு?” என்று கேட்பவர்கள் தொடர்ந்தும் படியுங்கள்.இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை ...

குறிச்சொற்கள்: ,

வீரகேசரியில் நாங்கள்… (12)

இன்று வெளியாகியிருக்கும் சனிக்கிழமை வீரகேசரி தினசரி நாளிதழின் ‘சங்கமம்’ பகுதியில் (பக்கம் 6), கடந்த 4ஆம் திகதி இலங்கை மன்றக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற 'இலங்கை இதழியல் கல்லூரி' 2009ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் விருதளிப்பு விழா பற்றிய புகைப்படத் தொகுப்பு ஒரு பக்கத்தில் முழுமையாகப் பிரசுரமாகியிருக்கின்றது. ...

குறிச்சொற்கள்: , ,

ஊடகவியாலளர்கள் பட்டமளிப்பு விழா – 2009 (31)

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் ‘இலங்கை இதழியல் கல்லூரி’ யின் 6ஆவது அணியினருக்கான (கல்வியாண்டு – 2009) பட்டமளிப்பு விழா கடந்த 04ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மேடையில் அதிதிகள்மூன்று மொழிகளிலும் தமது ஒரு வருட ஊடகவியல் டிப்ளோமாவினை ...

குறிச்சொற்கள்: ,

படங்கள் பேசுகின்றன. (42)

இது படங்களின் தொகுப்பு.. அண்மைக்காலத்தில் நான் பார்த்த சில வித்தியாசமான படங்களையும் இதனுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.இலங்கை இதழியல் கல்லூரியில் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியினை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை (04.03.2010) அன்று இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இது ...

குறிச்சொற்கள்: , , , , ,

உள்ளக்கிடக்கைகள் – கவிதை நூல் வெளியீடு (33)

இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவியும், எனது நண்பியும், புவிலக்ஷி என்ற புனைபெயரில் எழுதிவருபவருமான கந்தலிங்கம் மாலாவினுடைய “உள்ளக்கிடக்கைகள்” எனும் கவிதைத் தொகுப்பு நூலின் அறிமுக வைபவம் இன்று இலங்கை இதழியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் இலங்கை இதழியல் கல்லூரியின் ...

குறிச்சொற்கள்: ,

காணொளியில் வந்த காரிகை – ஜெனி (35)

நேற்று கங்கண சூரிய கிரகணம், செய்திகளுக்காக இணையத்தளங்களை அடிக்கடி தேடுவதால் பல நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தேன். 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்றது. தூத்துக்குடி கரையோரம், யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பிரதேசங்களில் இது தெளிவாகத் தென்படும் எனக் கூறப்பட்டது. ஆனாலும் எனக்கு இதில் பெரிதான அக்கறையில்லை. ...

குறிச்சொற்கள்: , ,