COLLEGE DAY 2010 + பதிவர் சந்திப்பு (14)
இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர்களையும் புதிய மாணவர்களையும் இணைக்கும் முக்கிய களியாட்ட விளையாட்டு நிகழ்வான “COLLEGE DAY 2010” இன்று ரொறிங்டன் வீடமைப்புத் திட்ட மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. “இதிலென்ன பதிவர் சந்திப்பு?” என்று கேட்பவர்கள் தொடர்ந்தும் படியுங்கள்.இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை ... 

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் ‘இலங்கை இதழியல் கல்லூரி’ யின் 6ஆவது அணியினருக்கான (கல்வியாண்டு – 2009) பட்டமளிப்பு விழா கடந்த 04ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மேடையில் அதிதிகள்மூன்று மொழிகளிலும் தமது ஒரு வருட ஊடகவியல் டிப்ளோமாவினை ...
இது படங்களின் தொகுப்பு.. அண்மைக்காலத்தில் நான் பார்த்த சில வித்தியாசமான படங்களையும் இதனுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.இலங்கை இதழியல் கல்லூரியில் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியினை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை (04.03.2010) அன்று இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இது ...
இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவியும், எனது நண்பியும், புவிலக்ஷி என்ற புனைபெயரில் எழுதிவருபவருமான கந்தலிங்கம் மாலாவினுடைய “உள்ளக்கிடக்கைகள்” எனும் கவிதைத் தொகுப்பு நூலின் அறிமுக வைபவம் இன்று இலங்கை இதழியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் இலங்கை இதழியல் கல்லூரியின் ...