குறிச்சொல் ‘சமூகம்’க்கான பதிவுகள்

ஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலயம் – புகைப்படங்கள் (2)

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலம்பாவெளி இராம்நகர் எனம் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலயத்தினையே படத்தில் காண்கிறீர்கள். மிக அமைதியான, மனத்துக்கு இதமான சூழலில் அமைக்கப்பட்டிருக்கிறது இவ்வாலயம்.21.04.2010 அன்று கும்பாபிஷேகம் இடம்பெற்ற இவ்வாலயத்தைச் சூழ ...

குறிச்சொற்கள்: , , , , ,

ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம் ( புகைப்படங்கள் ) (4)

திருகோணமலை நகரத்தில் புகையிரத நிலையத்துக்குச் சமீபமாக ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வாலயம் இலங்கை பிரித்தானியர் வசமிருந்த காலப்பகுதியில் அவர்களது தரைப்படையில் இருந்த வட இந்தியர்களாலும், திருமலை நகர மக்களாலும் 1825 இல் கட்டப்பட்டதாகும். இங்கு ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்த தினத்தை ...

குறிச்சொற்கள்: , , , ,

திருக்கோவில் (தேசத்துக் கோவில்) (2)

'தேசத்துக் கோவில்' என்று அழைக்கப்படுகின்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த முருக தலங்களுள் ஒன்றாகும். இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் என்னும் ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது, பண்டைய நாளில் இவ்விடம் நாகர்முனை என்று அழைக்கப்பட்டது. ...

குறிச்சொற்கள்: , , , , ,

மழையில் கரையும் இதயம் (4)

மழை பொழியும் நாளில் மனம்மகிழ்ச்சி கொள்ளுது மனதிலுள்ள கவலையெல்லாம் மறைந்து போகுது ஈரம் பட்ட மரங்களெல்லாம்சிலிர்த்து நிக்குதுஎழில் நிறைந்த பூக்களில் நம்இதயம் தொலையுதுகூடுதிரும்பும் பறவைக் கூட்டம் கோலம் போடுது வானில்சின்ன சின்ன மேகமெல்லாம்சிதறி ஓடுதுஇடியிடிக்கும் போது மனம்பதறிப் போகுதுஇடையில் ...

குறிச்சொற்கள்: , , ,

நடேசர் ஆலய தரிசனம் ( புகைப்படங்கள் ) (2)

இலங்கையிலுள்ள ஒரேயொரு நடேசர் ஆலயம் திருகோணமலை கன்னியாவில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமாள் ஆலயமாகும். இது திருமலை நகரத்தில் இருந்து 5Km தொலைவில் அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவாமி கெங்காதரானந்தா அவர்களால் அமைக்கப்பட்ட இவ்வாலயத்தில் ...

குறிச்சொற்கள்: , , , ,

சில சமபவங்கள், வருத்தங்கள் (5)

இரண்டு மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. முதல் விஷயம் சமூக வலையமைப்பான facebook ல் அடிக்கடி நிகழ்வுகளுக்கான அழைப்புகள் வந்தபடி இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு சபாவில் நிகழ்கிற அரங்கேற்றம் தொடங்கி நல்லூர்க்கந்தன் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் நீ வருவாயா? வரமாட்டாயா? வருவாய் அல்லது ...

குறிச்சொற்கள்: , ,

அரோகரா அரோகரா – தேர்களின் தொல்லை (509)

ஊர்களில் தேர்கள் எல்லாம் ஆலய வெளி வீதிகளில் ஓடும்.. அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி. கடவுள் பக்தி இல்லாதோருக்கும் கூட அந்த தேர்பவனிக் காட்சியின் அழகு மனதில் ரசனையைத் தரும்.. சின்ன வயதில் ஆலயத் தேர் உற்சவங்கள் எனக்கு உற்சாகம் தருவன. வழிபடப் போவதை விட வேடிக்கை பார்க்கப் போவதும்,அப்பாவை.அம்மாவை நச்சரித்து ...

குறிச்சொற்கள்: , , , ,

கப்பல்துறை திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் (3)

கப்பல்துறை திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் வீதியில் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில் அமைந்திருக்கிறது திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.நடைப்பயணம் மூலமாகவும் ,வாகனம் மூலமாகவும் ஆலயத்தைச் சென்றடையப் பாதைகள் இருக்கிறது. அமைதியான இடம், மலையேறும் ...

குறிச்சொற்கள்: , , ,

பொழுது போகாதவன் புலம்புகிறான் (2)

ஏதிலிகள் அமைப்பின் சுடரில் இருள் நிகழ்வு பல நல்ல அனுபவங்களையும் நண்பர்களையும் தரவல்லது. சென்ற சனி கூட நிறையப் பேசினார்கள். கேட்டுக்கொண்டிருந்தேன். மெக்சிக்கோ தேசத்து ஏதிலி ஒருவர், பன்னாட்டு நிறுவனங்கள், மெக்சிக்கோ அரசின் ஆதரவுடன் தங்கள் பூர்வீக நிலங்களைச் சூறையாடுவது பற்றிச் சொன்னார். கனடாவில் ...

குறிச்சொற்கள்: ,

ஏன் இப்படி தானும் சீரழிந்து சமுகத்தையும் சீரழிக்கிறார்களோ தெரியவில்லை. (9)

நேற்று நான் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று....இரு நண்பர்கள் எனக்கு பக்கத்து இருக்கைகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்ட விடயம்.முதல் நண்பன் -: டேய் இப்ப சுதன் குடிக்கிறதே இல்லையாம்டா...இரண்டாம் நண்பன் -: உண்மைதான்டா. எப்படிடா அவனால இருக்க முடியிது. அவன்.  குடிக்காம ...

குறிச்சொற்கள்: , , ,

சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள் (4)

இது என்னுடைய 250 வது பதிவு. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கிய வலையுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகளான தமிழிஷ் ,  தமிழ்10 , ஏனைய திரட்டிகள் மற்றும் இப்போது என் பதிவுகளை இணைத்து அதிக வாசகர்களை என் வலைப்பதிவுக்கு வருகைதர வைக்கின்ற தினமணி நாளிதழுக்கும் எனது நன்றிகள். இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் ...

குறிச்சொற்கள்: , , ,

VIDEO – கந்தளாய்க் கல்வெட்டுக்கள் (16)

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி ...

குறிச்சொற்கள்: , , , ,

பேரைக் கேட்டாலே… (151)

ரஜினியின் சிவாஜியில் வரும் ‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்கிற வசனத்தை நான் கிண்டலடிப்பதுண்டு. அதெப்படி பேரைக் கேட்டால் அதிர முடியும்? என்ன தூங்கிக்கொண்டிருப்பவன் காதுக்குள் ஒலிபெருக்கி வைத்தா சொல்வார்கள் என்றெல்லாம் கேட்பதுண்டு. இந்த வசனத்தை எழுதினாரே என்று சுஜாதாவில் கொஞ்சம் கோபமும் ...

குறிச்சொற்கள்: ,

World TB Day / சர்வதேச காசநோய் தினம் (9)

காச நோய் மைக்கோ பக்ரீரியம் என்னும் நுண்ணங்கியால் ஏற்படும் ஓர் தொற்றுநோய். சர்வதேச காசநோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மக்களிடையே காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 24ம் திகதி காசநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக ...

குறிச்சொற்கள்: , , , ,

மேய்கிற மனம் (219)

ரைகர் வூட்சின் போதாத காலம். நவம்பரில் வெடித்த புயலை ஒருவாறு அடக்கி மீண்டும் வருகையில் அவர் அனுப்பிய குறுந்தகவல்களை வெளியிட்டிருக்கிறார் அவரது ‘வைப்பாட்டிகளில் ஒருவர்' என்று ஆங்கில ஊடகங்கள் செல்லமாக அழைக்கும் ஜோசலின் ஜேம்ஸ். 'உன்னுடன் இப்படிக் கூடவேண்டும், அப்படிப் புணரவேண்டும்' என்று கொஞ்சம் ...

குறிச்சொற்கள்: , ,

அம்மான் என் கண் / ஒரு நரபலியின் துயரக்கதை (26)

திருகோணமலையில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் கந்தளாயில் உள்ள கந்தளாய்க் குளத்தினைப் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது. பலமுறை பயணங்களின்போது பார்த்ததுதான் என்றாலும் அன்று விசேடமாக 'அம்மான் என் கண்' என்றழைக்கப்படும் குளக்கட்டின் ஒருபகுதியினைப் பார்க்கச் சென்றிருந்தோம்.ஆரம்பத்தில் ...

குறிச்சொற்கள்: , , , , ,

சதுர்வேதி மங்கலம் (9)

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி ...

குறிச்சொற்கள்: , , , ,

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள் (15)

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி ...

குறிச்சொற்கள்: , , , , ,

வரலாற்றுத் திருகோணமலை (21)

வரலாற்றுத் திருகோணமலை எனும் இந்நூல் திரு.கனகசபாபதி சரவணபவன் அவர்களால் எழுதப்பட்டது. பலசாசனங்களில் இருந்தும், வரலாற்று நூல்களில் இருந்தும் ஆதாரங்களைக்காட்டி எழுதப்பட்ட இந்நூல் திருகோணமலையின் வரலாற்றை போர்த்துக்கீசர் காலம்வரை ஆராய்கிறது. இலங்கையில் திருமலைத்தமிழர் வரலாறு தொடர்பான ஆதாரங்களைப் ...

குறிச்சொற்கள்: , , ,

நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை (16)

வெள்ளைக்காரன் விலகிப்போனால்விடிவு வரும் என்றுகொள்ளை ஆசை கொண்டிருந்தோர்குடும்ப வாழ்க்கை இன்றுஎள்ளளவும் உயர்வு இன்றிஇரந்து உண்ணும் நிலையில்உள்ளனரே அவர்கள் வாழ்வைஉயரச் செய்ய வேண்டும்.இந்த நாட்டு மன்ன ரென்றஏற்றம் நமக்கிருந்தும்சொந்த வீடு காணி இன்றிச்சோற்றுக் கலைகின்றோம்மந்திரிமார் மாறி ...

குறிச்சொற்கள்: , ,

வள்ளுவர் (13)

வள்ளுவராம் வள்ளுவர்வான் புகழ் கொண்டவர்தெள்ளு தமிழ் மொழியிலேதீங் கவிதை தந்தவர்.அறம் பொருள் இன்பத்தைஅகலம் போற்றச் செய்தவர்திறமை கொண்ட நூலினைதேசம் போற்றச் செய்தவர்.தமிழ் வேதம் சொன்னவர்தரணி போற்றும் நாயகர்அமிழ்தம் போன்ற தமிழினைஅகிலம் புகழச் செய்தவர்கல்விதான் கண்ணெனக் கடிந்து நமக்குச் சொன்வர்.சொல்லும் ...

குறிச்சொற்கள்: , ,

காந்தி (17)

காந்தி எங்கள் காந்தியாம் கருணை நிறைந்த காந்தியாம் சாந்தி உலகில் தழைக்கவே தன்னைத் தந்த காந்தியாம் உண்மை பேசி உலகையே உயர்த்த வந்த காந்தியாம் அண்ணல் எங்கள் காந்தியாம் ஆற்றல் மிக்க காந்தியாம் சத்தியத்தைக் கடைப்பிடித்து தர்ம ம் காத்த காந்தியாம் நித்திய வாழ்வு பெற்ற எங்கள் நேசர் தீரர் காந்தியாம் ...

குறிச்சொற்கள்: , ,

சீமான்-LGBT: பாகம்-1 (443)

ஜெயராம் விவகாரத்தில் சீமான் மற்றும் தங்கர் பச்சான் பொங்கியது பற்றி கை. அறிவழகன் எழுதிய ஒரு கட்டுரையில் பின்னூட்டம் இடப்போய் ஒரு சமூக ஆர்வலர், பண்பாட்டுக் காப்பாளன், தமிழினத்தை தலைநிமிரவைக்க வந்த அவதாரம் ஒன்றிடம் மாட்டிக்கொண்டு தவிக்கவேண்டியாதாயிற்று. சீமானின் நான் வைத்த விமர்சனம், தமிழச்சிகளை ...

குறிச்சொற்கள்: , ,

கோணேசர் கல்வெட்டு (24)

'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது. அந்த நாட்களில் அரசர்கள் தங்களது திருப்பணிகள், கட்டளைகள் போன்றவற்றை சாசனங்களாகக் ...

குறிச்சொற்கள்: , , , ,

வளங்கள் பெற்று மகிழலாம். (14)

செல்வம் சேர்க்க வழிகளின்றித் திரியும் எங்கள் தோழரே செல்வம் சேர்க்கும் வழிகள் பல செப்புகிறேன் கேளுங்கள். தோட்டம் செய்து வாழ்க்கையின் துயரைப்போக்க முடியும் நாம் நாட்டம் அதில் கொள்வமே! நாமும் உயர வாய்ப்புண்டே ...

குறிச்சொற்கள்: , ,

மாட்டினார் மானஸ்தன் (262)

நேற்றைக்கு உங்கள் நாட்டுச் சுதந்திர தினமாமே?ஆமாம் விஜய். அப்படித்தான் சொல்வார்கள். நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது கொடியெல்லாம் ஏத்தி (சிங்கக்கொடிதான்) 'நமோ நமோ' எல்லாம் பாடிக் கொண்டாட வைக்கப்பட்டிருக்கிறோம்.கொண்டாடா வைக்கப்பட்டீர்களா? உங்கள் நாட்டுச் சுதந்திர தினத்தை நீங்களாகவே கொண்டாட ...

குறிச்சொற்கள்: , , , ,

சீதாஎலிய ஆலயம் – புகைப்படங்கள் (21)

இலங்கையில் கடல் மட்டத்தில் இருந்து 1500 தொடக்கம் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ள மாவட்டம் நுவரெலியா. சிறிய இங்கிலாந்து என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட அழகிய நகரமான நுவரெலியாவில் இருந்து சுமார் 5km தூரத்தில் அமைந்திருக்கிறது சீதாஎலிய ஆலயம். இராமாயண இதிகாசத்துடன் தொடர்புகொண்டதாகக் காணப்படும் இந்த ...

குறிச்சொற்கள்: , , , ,

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை (22)

(இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை)(கல்வெட்டுக்கள்)(விலையுயர்ந்த ஆபரணங்கள், முக்கியமான பொருட்கள் என்பனவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க பயன்படுத்தியதாகக் கருதப்படும் பொருட்கள்)(நீர்த் தொட்டி)(மருத்துவத் தொட்டி)'வெல்கம் விகாரை ' திருகோணமலையில் உள்ள பலரும் அறிந்த இடம். எனினும் அதற்கு 'இராசராசப் ...

குறிச்சொற்கள்: , , , ,

கற்று உயர்வு காண்பாய் (18)

ஒன்று ஒன்று ஒன்று -இந்தஉலகில் தெய்வம் ஒன்றுஒன்றும் ஒன்றும் இரண்டு-இந்தஉண்மை புரிந்து பாடு இரண்டும் ஒன்றும் மூன்று எங்கள் இனிய தமிழ் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நல் மறைகள் உலகில் நான்கு நான்கும் ஒன்றும் ஐந்து ஒரு கையில் விரல்கள் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு திருக் குமரன் முகங்கள் ஆறு ஆறும் ஒன்றும் ...

குறிச்சொற்கள்: , ,

உன்னால் முடியும் தம்பி. (23)

உன் னால் முடியும் தம்பி -நீஉணர்ந்து கொள்ளு தம்பிகண்போ லாகும் கல்வி-நீகற்று உயரு தம்பிஅரிய பெரிய சக்தி-உன்அகத்தில் உண்டு தம்பிஇதனைப் புரிந்து கொண்டால்-நீஏற்றம் பெறுவாய் தம்பிஉனக்குள் உள்ள ஒன்றே -இந்தஉலகை யாழும் சக்திமனத்தினாலே உணர்ந்து -நீவாழ்வில் வெற்றி கொள்ளுஉலகில் வாழ்ந்த பெரியோர்-இதைஉணர்ந்து ...

குறிச்சொற்கள்: , ,

மார்கழித் திங்கள் (88)

நாளுக்கு நாள் மணக்கும் மட்டன், ருசிக்கும் றால், சிவாஸ் ரீகல், ஹெனிக்கன், ஜமேக்கன் ரம், வித விதமாய் சோறு, சலாடுகள், பழக் கலவைகள், ஐஸ் கிரீம் என்று கிட்டத்தட்ட களிப்பாகத் தான் போகிறது இந்த மார்கழி. நத்தார் கொண்டாட்டமும் புதுவருட வரவேற்பும். இதிலெல்லாம் நான் பங்கெடுப்பதில்லை என்று பொய்சொல்ல மனம் ஒப்பாவிட்டாலும், ...

குறிச்சொற்கள்: , ,

வெடியரசன்-திருட்டுத்தனம்-தரமான இலக்கியம் (196)

1.யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டிருக்கும் மாணவர் படையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள், வெடியரசன் என்னும் அவர்களது இணையத்தளத்தில். உங்கள் சமூகத்தில் நடக்கும் கலாசாரச் சீரழிவுகளைத் தட்டிக் கேளுங்கள், இல்லையென்றால் ...

குறிச்சொற்கள்: , , ,