குறிச்சொல் ‘காதல் இனிமை / வலி’க்கான பதிவுகள்

தாகம்…….. (84)

கால்கடுக்க நடந்து நடந்து வெயில் தெறிக்கத் தேடித்தேடி வெடிப்பு விழுந்த பாறையில் வீசிய சாரல் மழை நனைந்தும் நனையாமல் மண்படையில் நான்கு கால்தடங்கள் இப்போது எந்தப்புள்ளியில் என் இருப்பிடம்?? நான் தொலைந்தது நெஞ்சை உசுப்பிய பார்வையிலா அந்த ஈ

குறிச்சொற்கள்: , ,

வருகிறாய் தொலைகிறேன் (66)

காற்றுப் பெருவழியில் தூசு அந்தக் கண்விழியில் காதல் நான் மூடவா திறக்கவா?? நினைவுகள் மணித்தியாலங்களில

குறிச்சொற்கள்: ,

காதல் வேலைக்காகாது (136)

வட்டமிட்டு உன்னை வட்ட மண்டபத்தில் வட்டமிட்டு உக்காந்து அந்த சங்கீதப் பயணத்தில்.. என் காதல் மனசுக்குள் ஸ்வரங்களில்..... ஏழிஸ்வரம் தெரிந்த உனக்கு என் காதல் சுரம் புரியவில்லை நீ விடுதி தாண்டி வருகையில் நான் வி

குறிச்சொற்கள்:

இங்கு நீ இல்லை (115)

காதல் கவிதை ஐ ஆல் கு இன்

குறிச்சொற்கள்: ,

பெயர்மாற்றம் (73)

எனக்கு நீ உனக்கு நான் தேவைகள் தீரும் வரை "வாழ்க்கை" தேடல்கள் தீர்ந்த பிறகு உயிர் உடல் உங்கள் பின்னூட்டங்களை இங்கே கருத்துரைக்கலாம்

குறிச்சொற்கள்: ,

அவன் + அவள் + காதல் (128)

அவன்: காதல் அவள் மனதில் கர்ப்பம் தரிக்க மறுத்துவிட்டது இல்லை என் காதல் கருக்கலைப்பு அவள் கருப்பையில் அவள்: காதல் தந்த காதலா கற்பனையாய் மட்டும் ஆகிவிட்டா

குறிச்சொற்கள்: ,

தவறிய காதலும் எழுதும் கவிதைகளும் (196)

நாம் காதலைப் பேசிக்கொள்ளாதஅந

குறிச்சொற்கள்: ,

இது ஒரு நண்பனின் காதல்.. (135)

அவனும் அவளும் அந்த நெடுஞ்சாலையின் அவசர நெருக்கடியில்அற்புத சந்திப்பு அவர்களுக்குஅவன் :"மனசில தித்திப்புமறுபடி பார்க்கத் துடிக்குது"அவள் :"பேசிக்கொள்ளலாமேஇந்தாஎன் தொலைபேசி இலக்கம்"சுவீப் ரிக்கட்டுப்பரிசு விழுந்தவனாய் அவன்அசடுவழிய பேசிப்பேசிஎஸ்.எம்.எஸ், ரீலோட்என்றுகாசு கரைத்தான்கடிகாரம் ...

குறிச்சொற்கள்: ,

விடையில்லா விடைபெறும் வேளை… (76)

எந்தப் பிரிவில்இந்த உறவைச் சேர்ப்பதுஅடிக்கடி கேட்டுகொண்டன நம் மனசுகள் நாமிருவரும் வாய்விட்டுக் கேட்காமல்உனக்கும் எனக்கும்தெரியும் இதுஅதுவல்ல என்றுஇருந்தாலும்நமக்குள்ளே விடைகாணா கேள்விஇது மட்டும் தான்..நான் கேட்ப்பேன்நீ தருவாய்ஒரு கோப்பையில்உன்வீட்டுச் சமையல்பசியாறும் நம்இரு உள்ளங்கள்வா ...

குறிச்சொற்கள்: ,

மௌனம் கலையட்டும் (17)

காதலர்களே உங்கள் மௌனத்தைக் கலைத்துவிடுங்கள்காதுகளைக் கூர்மையாக்குங்கள்நீயாகிய நான்நானாகிய நீ என்றுஉங்கள் உணர்வுகளைஉங்களுக

குறிச்சொற்கள்: ,

காதல் காசுக்காக விற்கப்படுகிறது… (72)

நினைவுகள் எழுதிய நிலவு வெட்கித் தலைகுனிந்து புருவம் உயர்த்தி நீ பார்த்த அந்த பார்வை முட்கள் சிரிப்பு வரைந்த குழி விழுந்த கன்னங்கள் உன் புன்னகை உதடுகள் ரசித்தது உண்மை பருவம் படர்ந்த முனைப்புகள் நான் விழுந்த அந்த தடங்கள் வெளிச்சம் காட்டிய உன் மனது விழுந்துகொண்ட என் மனது நீ உடுத்திக்கொண்ட "சுடிதார்" உன் ...

குறிச்சொற்கள்:

நீ வருவாய் என…….. (76)

காதல் வானில் நிலவு - உன்னை முத்தமிட்ட மேகம் நான்.... மரணத்தின் பின் துடிக்கும் மனங்கள் போல உன் ஞாபகத்தில் சோகத்தின் தாரமாய் குடித்தனம் நடத்தும் இவன் இன்னும் நீ வருவாய் என காத்திருக்கிறேன் தனியே.... கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து என் மேல் நீ விதைத்த நாற்று இதயத்தில் வீசும் காற்று நாற்று கிளைத்து வளர்வதற்கிடையில் சிதைக்கப்பட்டு ...

குறிச்சொற்கள்:

காதல் வலி (82)

நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல தானாக நாமானோம் இன்று நீ நீயாக நான் மட்டும் யாரென்று தெரியல ஏனென்றும் புரியல இன்னும் உன்னிடம் அடகுவைக்கப்பட்ட என்மனது வங்கியில் மீட்கப்படாத என்வீட்டு தங்கச்சங்கிலி போல தொலைதூர தென்றலும் என்மனசை தொட்டுவிட்டுச் செல்லும் உன் எஸ்எம் எஸ் படிக்கையிலே இந்த ...

குறிச்சொற்கள்:

கிராமிய ஏக்கம் (42)

மாமரத்தோப்புல ஆவாரம் பூ நீ சூட எனக்கு மாங்குயிலே பாட்டுப்பாடி மயிலே ...குயிலே...... மல்லிகைப் பூவே என்றாயே மாமரத்தோப்பு சுனாமியில் போயிற்று ஒன்னப்போல ஒன்பாட்டு மட்டும் மனசுல இருக்கு நெசமா.. இட்டடி கண்டு என்மேல நீ வெதைச்ச கண்ணால ஏன் கால் கொலுசு சிணுங்கமுன் கிட்ட நிண்ட ஒன்ன எட்டிப்பார்க்க முடியாம ஏன் ...

குறிச்சொற்கள்:

காதலி ……… (52)

என் முகவரி நீ கவிதையின்முதல்

குறிச்சொற்கள்: ,

காதல் (40)

உன் உள்மனம் கண்டு  ஓரவிழிப் பார்வைகளால்வலியும் கொண்டுவரமறுத்த வார்த்தைகளும்சொல்ல துடித்த உணர்வுகளும்தருகின்ற வரிகளால்உள்ளக்காகிதத்தில் விழிகள் எழுதும்மௌனக்கவிதை நீ என்னை ஆளத்துடித்தாய்நான் உன்னில் மூழ்க நினைத்தேன்இருவரையும் குடித்துவிட்டஅமு

குறிச்சொற்கள்: ,

கலைந்து போன மேகம் (44)

பகலும் இரவும் இணையும் புள்ளியில் விழிகள் விளக்கேற்றிக்கொண்டன..... நெகிழ்ந்து போனது நெஞ்சம் தொலைந்து போனது இதயம் உயிரும் கிள்ளி எடுக்கப்பட்டது தள்ளி நின்ற உறவும் - கிட்ட வந்து ஒட்டிக்கொண்டது ஓ............. காதல் வெற்றி பெற்றது அன்று..... நேற்று பட்டணத்துக்கு உன் பயணம் பட்சணத்துக்கு ஏங்கும் ஏழையாய் நான் ........ வேதனையில் ...

குறிச்சொற்கள்: ,

ஒரு பொய்யாவது சொல் (65)

நித்தம் மௌனம் கலைத்துசத்தம் போட்ட பூக்கள் மரணித்துவிட்டதென எண்ணும்விழிகளில் காதல தீ மூட்டிய பூவே...........உன்னால் உதிர்ந்த சருகுகளாலானஎன்மனதை சாம்பலாக்கவாவது உதிர்த்துவிடு உன் புன்னகையால் ஒரு வார்த்தை

குறிச்சொற்கள்: ,