சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 13 நம்பிகள்) (2)
நல்லூர் அரசிலே சிறப்புற்று விளங்கியது யாதெனில் சட்டநாதர் ஆலயத்திற்கு சற்றுத் தெற்காக வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட மந்திரிமனையாகும். இக்கட்டடத்தின் அமைப்பும், மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றன. அதில் நம் சுதேச மரபு கலந்திருந்தது. மந்நிதிமனைக்கு ... குறிச்சொற்கள்: சங்கிலி


பிரிட்டனில் வரும் 2018ம் ஆண்டு முதல் காசோலை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என இங்கிலாந்து பேமென்ட் கவுன்சில் (PAYMENT COUNCIL) அறிவித்துள்ளது.பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் மேலும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலும் பணம் செலுத்துவதற்கு ...
இன்றைய இளம் பாடகர்களில் ஒருவரும் , நல்ல குரல்வளம் கொண்டவரும் , இன்றைய இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட பாடகர் தான் நரேஷ் ஐயர் .
சில்லுனு ஒரு காதலில் ‘அன்பே வா முன்பே வா பாடல் மூலம் எல்லோரையும் தனது குரல் வளத்தால் ஈர்த்தவர் . வாரணம் ஆயிரம்’ படத்தில் ‘முன்தினம் பார்த்தேனே’, ‘பசங்க’ படத்தில், ‘ஒரு வெட்கம் ...
படம்: தீபாவளி
பாடியவர்கள்: மதுஸ்ரீ, அனுராதாஸ்ரீராம்
இசை: யுவன்ஷங்கர்ராஜா
மதுஸ்ரீ: கண்ணன் வரும்வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன்
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏற்கநின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும் ரெண்டுவிழிகள்
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே (கண்ணன் வரும்வேளை)
அனுராதா ...
தடைப்பட்ட நயாகாரா நீழ்வீழ்ச்சி..........1848ம் ஆண்டு நயாகாரா நீழ்வீழ்ச்சியில் அரை மணி நேரம் நீர் கொட்டவில்லையாம். ஏனெனில் நயாகாராவுக்கு நீர் வழங்குகின்ற பிரதான ஆற்றிலிருந்து நீர் வருவதனை பனிக்கட்டிகள் தடுத்துவிட்டமை தான் காரணமாம்.^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^உலகில் தனது பெயரின் இறுதியில் வியப்புக்குறியினைக்(!) கொண்ட ...
அன்பு மிக்க வலைப்பதிவு நண்பர்களே ,சென்ற வருடம் செப்டம்பர் 06ம் தேதி முதல் இடுகையை இட்ட நான் இன்று எனது 200 வது இடுகையை பதிவிடுகிறேன் .ஆச்சரியம், சுமார் ஆறு மாதங்களில் 200 பதிவுகள். எனக்கு தமிழை மறக்காமல் இருக்க உதவும் வழி இது, வாசிப்பவர்களுக்கு நன்றி.உங்களின் கருத்துக்களினாலும் , பாராட்டுக்களினாலும் , ...
இலங்கை பங்கு சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 0.68 சதவீதம் சரிவை கண்டுள்ளது.பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.68 சதவீதம் (26.05 புள்ளி) சரிந்து 3,809.01 புள்ளியிலும் , மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.26 சதவீதம் (11.57 புள்ளி) சரிந்து 4,382.32 புள்ளியிலும் பங்குச்சந்தை ...
1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்
2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்
3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)
4. அப்புறம் என்ன, கலாயுங்க
எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள். எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! ...
இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் ‘இலங்கை இதழியல் கல்லூரி’ யின் 6ஆவது அணியினருக்கான (கல்வியாண்டு – 2009) பட்டமளிப்பு விழா கடந்த 04ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மேடையில் அதிதிகள்மூன்று மொழிகளிலும் தமது ஒரு வருட ஊடகவியல் டிப்ளோமாவினை ...
தனக்கென்று ஒரு தனி இடத்தை எட்டி இருக்கிறார் சந்தானம் . இரட்டை அர்த்த புகழ் சந்தானம் என்றும் அழைக்கப்படுகின்றார் . வடிவேலு , விவேக் , கருணாசுக்கு அப்புறம் சந்தானமும் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் .
டி.வி.யில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சந்தானம் காமெடியில் தனக்கென்று ஒரு நிலையை ...
*உலகளவில் சினிமாத் துறையில் பிரசித்தி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதாக ஒஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. 1929ம் ஆண்டிலிருந்து 1939ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட விருதானது அக்கடமி விருதுகள் [Academy Awards] என்றே அழைக்கப்பட்டது. பின்னரே இது ஒஸ்கார்[ Oscar] விருதாக மாற்றம் பெற்றது.*1வது அக்கடமி விருது வழங்கும் ...
எனக்கு
நீ
உனக்கு
நான்
தேவைகள்
தீரும் வரை
"வாழ்க்கை"
தேடல்கள்
தீர்ந்த பிறகு
உயிர்
உடல்
உங்கள் பின்னூட்டங்களை இங்கே கருத்துரைக்கலாம்
இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட் கொண்ட தொடரை விளையாட வேண்டிய இலங்கை அணி, அங்கு சென்று விளையாட வில்லை. காரணம் முன்னணி வீரர்களான மகேல, சங்கக்கார, முரளி போன்றோர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறி அத்தொடரை இரத்து செய்துவிட்டனர்.அதிக காலம் இங்கிலாந்திற்காக விளையாடி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ...
இன்று சர்வதேச பெண்கள் தினம். அதில் நானொரு அங்கம் என்ற படியால் சக பெண்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசியல், விளையாட்டு, உத்தியோகம் என பலவற்றிலும் ஒதுக்கப்பட்டிருந்த பெண்கள் இன்று ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றிலும் ஈடுபடுகின்றார்கள். இதில் “ஆண்களுக்கு நிகராக” என சொல்வது ...
பூங்காவின் மடியில் பூவை அவள்.விடிந்திருந்தது, ஆம் அவள் விழித்திறந்திருந்தாள்.பூக்களின் மேல் பனித்துளிகள் தானே வழக்கம்; பனித்துளிகள் மேல் பூ அவள், புதுமை தான்!கன்னியவள் கரங்களின் அரவணைப்பில் புதுக்கவிதையொன்று.ஆஹா, புதிர்க்கவிதை கைகளில் புதுக்கவிதை!அவள் விரல்கள் கவிதைத்தாளை வருட, விழிகள் கவிதையை ...
இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் ...
ஆட்சியாளனுக்கு அரிப்பெடுக்கையில்
அங்கம் தடவாது
கோட்டுப் படத்தோடு
கைகோர்க்கும் கவிதைக்கு
நல்லோரைப் பாடத் தெரியும்
நண்பருக்காய் வாடத் தெரியும்
நடிப்போரைச் சாடத் தெரியும்
ஓட்டுப் பெட்டிக்காய்
ஓடத் தெரியாது
இன்று சர்வதேச பெண்கள் தினம் . ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி பெண்கள் தினமாக கொண்டாடப்படுகின்றது . இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்கள் பெண்களாக இருந்து தமது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் ...
கடந்த 4ம் திகதி மே.தீவுகளின் கயானாவில் நடைபெற்ற மே.தீவுகள், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 1வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மே.தீவுகள் மண்ணில் கன்னி ஒருநாள் கிரிக்கெட் வெற்றியினைப் பதிவுசெய்து கொண்டது. சிம்பாப்வே அணியின் சார்பில் வுசு சிபாண்டா ...
குமுதம் இணையத்தளத்தில் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை எப்போதோ பதிந்து வைத்திருந்தேன். இதுவரைகாலமும் அவர்கள் தங்களது எந்தவிதமான ஒரு செய்தியையோ, promotion களையோ எனக்கு மின்னஞ்சல் செய்ததில்லை. அவர்களின் குமுதம் சஞ்சிகை மற்றும் ஏனைய வணிக இதழ்கள் குப்பை என்று முடிவெடுத்து அவற்றை வாங்குவதை நிறுத்த நான் எடுத்த ...
எங்கள் அப்புச்சி இயற்கை எய்தியதையொட்டி அவருக்காக படைத்த இதய அஞ்சலி.....
செல்லப்பா எங்கள்
செல்வப்பா......
எங்கப்பா சென்றாயோ – எங்கள்
செல்லப்பா...
மாரிமுத்தம்மா அழுகிறாள்
மார்தட்டி உறவுகள்
கதறுகிறார்கள்
சுற்றி ஒருதரம் பாராயோ!
பெற்றெடுத்த பிள்ளைகள்
'அப்பா' என்றழுவது
கேட்கலியோ....
பேரப்பிள்ளைகள் 'தாத்தா'
என்றழுவது ...
போர்த்துக்கல்உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை முதல் சுற்றில் இழந்து இரண்டாவது சுற்று வரை காத்திருந்தது போர்த்துக்கல். இலட்சக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகனான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். குழு ஒன்றில் விளையாடிய போர்த்துக்கல் ...
நெட்விட்னஸ் என்னும் இன்டர்நெட் ஆய்வு நிறுவனம் புதிய வைரஸ் ஒன்று வேகமாக நிறுவனங்கள் மற்றும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.“நீபர் பாட்நெட்“ என அழைக்கப்படும் இந்த வைரஸ் இந்த குறிப்பை எழுதும் நாள் வரை 2,500 நிறுவனங்களின் 75,000 கம்ப்யூட்டர்களிலும், சில சோஷியல் நெட்வொர்க் ...